Apr 28, 2013

Nongu Pathaneer - நுங்கு பதநீர்



அருந்தியதும் நாக்கின் நுனியில் மதுரசுவையை பரவவிட்டு உடன் ஒரு வித சுரீர் துவர்ப்பும் கலந்த அனுபவம். அதுவும் பனை குறுத்தோலையில் வைத்து பருகுவது அலாதி ஆனந்தம்.

சுவைத்தவர்கள் அறிவர்!

No comments:

Post a Comment