Apr 25, 2009

பாலாய் போன காதல்

ஒரு பார்வை போதுமே
என் பாவம் எல்லாம் தீருமே
ஒரு வார்த்தை போதுமே
என் வாழ்வு கரை ஏறுமே
கண் ஜாடை போதுமே
என் கவலை கரை ஏறுமே

தொடர் கதையாய் தொடரும் என்று நினைத்தேனே
நம் வாழ்வு விடை தெரிய விடுகதையாய் ஆனதே இப்போது

உருகி ஊற்றும் மெழுகு அதன் ஒளியில் தானே அழகு
நெருங்கி வந்த உறவு அது நெருப்பிலிட்ட விறகு
உனை பிரிந்த பிறகு சுருங்கி போனதேன் உலகு 

No comments:

Post a Comment